«Prev
Next»
வாழை மரத்துக்கு தாலி கட்டுவது ஏன்?
Saturday, June 18, 2016 02:56:30 PM
திருமணத்தடை நீங்க நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகப் பரிகாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகைப் பரிகாரங்களில் பிரதான இடத்தைப் பிடிப்பது, வாழை மரத்திற்குத் தாலிகட்டி பிறகு அதனை வெட்டிவிடும் சடங்கு. இவ்வகைச் சடங்குகளைச் செய்வதால் திருமணத்தடை நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை!
காதல் சம்பந்தப்பட்ட படங்களில் இனி நடிக்கமாட்டேன்: சமந்தா
Sunday, June 12, 2016 06:41:48 PM
நடிகை சமந்தா, இனி காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்கமாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார்.
ஆம்புலன்சில் கரம் கோர்த்த கர்நாடக காதலர்கள்..!
Tuesday, June 07, 2016 04:40:05 PM
விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த காதலியை ஆம்புலன்ஸில் வைத்தே காதலன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து வரும் படங்களால் அனுஷ்காவின் திருமணம் தாமதம்!
Monday, June 06, 2016 06:35:15 PM
படங்கள் தொடர்ந்து வருவதால் நடிகை அனுஷ்காவின் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.
திருமண பந்தத்தில் இணையும் பாடகர் பென்னி தயாள்
Monday, June 06, 2016 04:26:47 PM
பிரபல பிண்ணனி பாடகரான பென்னி தயாள் மற்றும் மாடல் அழகியும், நடிகையுமான கேத்தரின் தங்கம் ஆகியோரின் திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது.
திருமண நாளை கொண்டாடிய அமிதாப் தம்பதியினர்
Friday, June 03, 2016 06:49:57 PM
43வது திருமண நாளை அமிதாப் தம்பதியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
காதல் திருமணம்: காதலனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் கைது
Thursday, June 02, 2016 12:08:14 PM
திருச்சி அருகே காதல் திருமணம் செய்த லாரி டிரைவரை கல்லால் அடித்துக் கொன்றதாக பெண்ணின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
என் திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்: சமந்தா
Wednesday, June 01, 2016 01:31:46 PM
என் திருமண நாள் தேதியை நானே விரைவில் உங்களுக்கு அறிவிப்பேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
திருப்பதியில் திருமணம் செய்ய ஆன்லைன் புக்கிங்!
Tuesday, May 10, 2016 06:16:45 PM
திருப்பதி மலைக்கோயிலில் திருமணம் செய்ய விரும்புவோர், ஆன்லைன் மூலமாக, முன்பதிவு
செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
2வது திருமணம் செய்ய மகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
Saturday, May 07, 2016 09:04:33 PM
ஈரோடு மாவட்டத்தில் 2வது திருமணத்திற்கு தடையாக இருந்த மகளை விஷம் வைத்துக் கொண்ட தாய்க்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
«Prev
Next»