காதலிக்கவில்லை என்ற காரணத்தினால் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பி நேபாள மாணவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பெற்றோரிடம் இருந்து கணவனை பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்துகொள்ள சட்டத்தில் இடம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரபல நறுமண பொருள் பெண் விற்பனையாளர் மோனிகா குர்தேவை மர்ம நபர் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல் முழுவதும் கருகியது போல் மாறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தனது வருங்கால மனைவியை இந்தியாவுக்கு வரவழைக்க உதவுமாறு இந்திய மணமகன் பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கொறிக்கி விடுத்துள்ளார்.
டீன் ஏஜில் கஞ்சா புகைப்பவர்களுக்கு மூளையின் செயல்படும் திறன் குறைந்துவிடும் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம் அருகே கொடூரமான முறையில் சிறுவனைக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் வேன் ஓட்டுநர் ஒருவரின் காது மடலை ,மற்றொரு ஓட்டுநர் கடித்துத் தின்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளின் காதலனை கோயிலுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்த தந்தையால் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.