கடனை காரணம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த கடன் அளித்தவரை மூன்று சகோதரிகள் சேர்ந்து 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் கிராமத்தில் வசிக்கும் ஆண்களை திருமணம் செய்துக் கொள்ள பெண்கள் விரும்பாததால் சுமார் 9 லட்சம் மாப்பிள்ளைகள் மணப்பெண்களை எதிர்பபர்த்துக் காத்திருக்கின்றனர்.
வாந்தி தலை சுற்றல் என்ற பிரச்னைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தைக்கு விலங்குக்கு கொடுக்கும் மருந்தை சாப்பிடுமாறு மருத்துவர் எழுதி கொடுத்துள்ளார்.
டெல்லியில் ஆசிரியை கருணா கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மும்பை ரயில் நிலையங்களில் வடா, பாவ் கடைகள் இருந்தாலும், அவை பயணிகளுக்கு சலுப்பு தட்டியதால் புது முயற்சியாக விரைவில் பீட்சா ஏடிஎம் ஒன்று அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்ப்யூட்டர் ஆபரேட்டரான தனது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவ அதிகாரியை செருப்பால் அடித்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களுக்கு திருமணம்!
ஹன்சூர் வனப்பகுதியருகே விஷப் பாம்பை விழுங்கி புலி ஒன்று உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆணுறுப்பை படம்பிடித்து குடும்ப வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்ட நபர்!
கேரள மாநிலத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று குளிக்கும் போது எதிர்பாராத விதமாக பானைக்குள் சிக்கிக் கொண்டது.